இன்னைக்கு “சீமான்” எனக்கு சரியாகத் தெரியுறான்… .
*இயக்குநர் பாரதிராஜா*
‘‘சீமான் உங்களின் மாணவர். உங்களிடம் அன்பு கொண்டவர். அவரை இராமேஸ்வரத்தில் நீங்கள்தான் மேடை ஏற்றினீர்கள்.
இன்று அவரின் அரசியல் செயல்பாட்டை எப்படி பார்க்கிறீர்கள்?’’
*அன்னைக்கு நான் பார்த்த சீமான் வேறு*.
நான்தான் அவனை முதன்முதலாக இராமேஸ்வரத்தில் அரசியல் மேடை ஏற்றினேன்.
*அவன் ஒரு அரசியல் கட்சி ஆரம்பிப்பான்னு அப்ப எனக்குத் தெரியாது.*
‘ஏன்டா ஆரம்பிச்சனு அவன்ட்ட நான் சண்டை போட்டிருக்கேன்.
ஆனால் *அவன் ஆரம்பிச்சது நியாயம்னு இப்ப எனக்குத் தோணுது.*
அவன் பேசுறது லாஜிக்கா இருக்கு.
எதையோ தொடப்போய் அவன் பல விஷயங்களை புரிஞ்சுகிட்டான்.
எனக்கு அவன் அன்னைக்கு சரினு தோணலை.
ஆனால் இன்னைக்கு அவன் எனக்கு சரியாகத் தெரியுறான்.’’
பேச்சின் உச்சம் தொட்டவர் சீமான். இப்பொழுதாவது தமிழர்கள் விழித்துக் கொள்ள வேண்டும்.
*- சகாயம் இஆப* (ஐஏஎஸ்)
*சீமான் இன்று எனக்கு சரியாக தெரிகிறான்.*….
*-பாரதிராஜா*
பல *ஆளுமைகளை தன்னை நோக்கி திசை திருப்பும் பேராளுமை சீமான்*
என்பது இனி அனைவருக்கும் புரியவரும்…